Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரூ.1.87 கோடி மதிப்பில் சங்கமேஸ்வரர் ... பெருமாள் கோவிலை புதுப்பிக்க கூடுதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டி அம்மன் கோவில் ஜூலை 15ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2013
10:07

சேலம்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஆதிகருமாபுரம் செல்லாண்டி அம்மன், சேலம் பொருளீந்தகுலப்பங்காளிகள் பாத்தியப்பட்ட செல்லாண்டி அம்மன், மாரியம்மன், அத்தனூர் அம்மன், சிவகாமி அம்மன் உடனுறை பாண்டீஸ்வரர், சென்றாய பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம், ஜூலை,15ல் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூலை,11ல் கிராம சாந்தி பூஜைகள் துவங்குகிறது. 12ம் தேதி காலை, மஹாகணபதி வேள்வி, நவகோள் வழிபாடு, குபேர வைபவ லட்சுமி கேள்வி, நிறைஒளி வழிபாடு, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, யஜமான சங்கல்பம், புண்யாஹம், நலத்தூய்மை வழிபாடு, ரஷேக்ண ஹோமம் நடக்கிறது.ஜூலை, 13ம் தேதி காலை, துர்க்கை லட்சுமி சரஸ்வதி வேள்வி, சேலம் பொருளீந்த குலப்பங்காளிகள் காவிரியாற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்புறப்படுதல், பசு, குதிரை, யானை கேரள செண்டை மேளம், மேளதாளத்துடன் காவேரி புனித தீர்த்தம், முளைப்பாரிகை அழைத்து வரப்படுகிறது. மாலை, விநாயகர் வழிபாடு, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பனம், காப்பு கட்டுதல், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேஷம், முதற்கால யாக வேள்வி ஆரம்பம், திரவ்யஹூதி ஆகியவை நடக்கிறது.ஜூலை, 14 காலை, விசேஷசந்தி, பூதசுத்தி, இரண்டாம் கால யாகவேள்வி, திரவ்யஹூதி, மாலையில், கோபுரகலசம் வைத்தல், விமானம் கண் திறப்பு, மூன்றாம் கால யாகவேள்வி, திரவ்யஹூதி, யந்திரஸ்தாபனம், எண்வகை மருந்து சாற்றுதல் ஆகியன நடக்கிறது.ஜூலை, 15ம் தேதி காலை, மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, பிம்பசுத்தி, காப்பு அணிவித்தல், நாடீசந்தானம், ஸ்பர்ஷஹூதி நான்காம் கால யாக வேள்வி துவக்கம், திரவ்யிய ஹோமம், யாத்ராதானம், அருட்சக்தி கலசங்கள் புறப்படுதலை தொடர்ந்து விமானம், கோபுரம் கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து செல்லாண்டி அம்மன், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. உடன் தசதரிசனம், மஹா அபிஷேகம், தசதானம், மஹா பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை, ஆதிகருமாபுரம் செல்லாண்டி அம்மன் சேலம் பொருளீந்தகுலப்பங்காளிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar