Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாட்டுப்பாடி நேர்த்திக்கடன்! பிரதோஷ வேளையா! இதை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரண்டு சுழியா! மூன்று சுழியா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2013
05:07

நாராயணன் என்று எழுத வேண்டுமா! நாராயனன் என்று எழுத வேண்டுமா! என கேட்டால், இதென்ன கேள்வி! மூன்று சுழி ண தான் சரி என பதில் சொல்வீர்கள். அதே நேரம் ஒருவர், அது எப்படி சரியாகும். நாராயணனை நாரம்+அயனன் என்று தானேபிரிப்பீர்கள். அப்படியானால், நாராயனன் என்று இரட்டைச்சுழியில் தானே எழுத வேண்டும் என எதிர்க்கேள்வி கேட்பார். நாராயணனுக்கு ண என்ற மூன்று சுழி எழுத்தைப் பயன்படுத்த காரணம் என்னவென்று கேளுங்கள்.பிரஜாபதி என்ற சொல்லுக்கு பிரம்மா என்றும், நாராயணன் என்றும் இரண்டு அர்த்தம் உண்டு. இப்படி ஒரு சொல்லுக்கு, இரு பொருள் இருந்தால் அதற்குரிய விதிப்படி தான் எழுத வேண்டும். ஆனால், ஒரு சொல், ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ மட்டும் குறிக்குமானால், அதற்கு ண என்ற எழுத்தைப் பயன்படுத்த வேண்டுமென பாணினி மகரிஷி இலக்கணம் வகுத்திருக்கிறார். நாராயணன் என்பது திருமாலை மட்டுமே குறிக்கும். வேறு யாருக்கும் இது பொருந்தாது. அதனால், இலக்கண விதிப்படி, மூன்று சுழியை பயன்படுத்துகிறோம். நாரம் என்றால் தண்ணீர். அயனன் என்றால் சயனித்திருப்பவர். பாற்கடலில் படுத்திருப்பவர் நாராயணன் என்பது உட்பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar