Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித சந்தனமாதா ஆலய கொடியேற்றம் அரசமரத்தை ஆண்கள் சுற்றலாமா? அரசமரத்தை ஆண்கள் சுற்றலாமா?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்திரகாளியம்மன் கோயிலில் முப்பெரும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
11:07

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் முப்பெரும் விழா நடந்தது.கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் திருவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் 101வது ஆண்டு நாடக விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழா கடந்த 15ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. விழாவிற்கு ஊர் அம்பலம் துரைபாண்டி தலைமை வகித்தார். சிவந்திபட்டி நாடார் உறவின் முறைச்சங்க தலைவர் ஆதிராஜன், கோவில்பட்டி தலைவர் அய்யாத்துரை, கோட்டையம் விஜயகுமார், நெல்லை ராமச்சந்திரன், விவேகானந்தன், ஜெயபால், சந்திரன், சென்னை செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி வாழ் சிவந்திபட்டி நாடார் உறவின்முறைச் சங்க முத்துகணேசன் வரவேற்றார். கோவில்பட்டி அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி விஜயன் விழாவை துவக்கி வைத்து பேசினார். அம்மன் வீதியுலா, முளைப்பாரி ஊர்வலம், கரகாட்டம், பக்தி சொற்பொழிவு, நாடகம், வள்ளி திருமணம், அரிச்சந்திரன் நாடகம், விளையாட்டு போட்டிகள் நடந்தது. மேலும் சென்டை மேளத்துடன், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காமராஜர் திருவுருவப்பட வீதியுலா நடந்தது. விழா நாட்களான மூன்று நாட்களும் ஊர்பொதுவிருந்து நடந்தது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி டிஎஸ்பி ராஜேந்திரன் பரிசு வழங்கினார். ஆக்டிவ் மைன்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா நன்றி கூறினார். முருகேசபாண்டியன், சேர்மராஜன், பூவனைந்தபெருமாள், பொன்னுத்துரை, ஆறுமுகச்சாமி, தருமர், அருணாசலபாண்டி, முத்துக்குமார் உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar