கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கன மழை காரணமாக, கங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத்தில் கரையோரம் உள்ள, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. நீர் சூழ்ந்த கோவிலில், இடுப்பளவு தண்ணீரில் நின்று பக்தர்கள் இறைவனை பிராத்தனை செய்தனர்.