Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு ... மதுரை ஆவணி மூல திருவிழா.. புட்டு உற்சவம் கோலாகலம்! மதுரை ஆவணி மூல திருவிழா.. புட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டு தொழுவமாக மாறி வரும் சர்வ தீர்த்தகுளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
10:08

காஞ்சிபுரம்: பல லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கப்பட்ட சர்வ தீர்த்த குளத்தை, முறையாக பராமரிக்காததால், மாட்டு தொழுவமாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது. குளத்தை மீட்டு பராமரிக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில், சர்வ தீர்த்த குளம் அமைந்துள்ளது. இக்குளம், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், இந்த குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குளம், கடந்த 2011ம் ஆண்டு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், தூர் வாரியும், குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்தும், அங்கு அழகிய பூங்கா அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதை பராமரிப்பதற்காக, ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அப்பகுதி மக்கள், குளத்தின் வளாகத்திற்குள் மாடுகளை கட்டுவது, படித்துறைகளில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்வது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை, தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கை எடுக்காமல், தயக்கம் காட்டி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், குளம் முழுவதும் சீரழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்து சமய அறநிலைத் துறை ஒருவர் கூறுகையில், "ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar