Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கழற்ற வசதியான லிங்கம் ஆடிப்பூர திருக்கல்யாணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாணக் குளியல் போடுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
12:08

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அடைக்கப்பட்ட கதவு திறக்கவும், திறந்த கதவு மூடவும் பாடிய சிவத்தலம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில். இங்குள்ள கருவறையில் விளக்கைத் தூண்டிய எலி, மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்கும் பேறு பெற்றது. இத்தலம் தீர்த்தமகிமை மிக்கதாகும். கோயில் எதிரில் அமைந்த வேத தீர்த்தத்திற்கு 108 பெயர்கள் உண்டு. தற்போது இது சந்நிதி தீர்த்தம் எனப்படுகிறது. இது தவிர மணிகர்ணிகை தீர்த்தமும் இங்குள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி, கங்கை, யமுனை, நர்மதா, சிந்து, காவிரி ஆகிய ஐந்து நதிகளும் தங்களிடமுள்ள பாவத்தைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். இத்தலத்திற்கு தெற்கிலுள்ள தீர்த்தம் கோடியக்கரை ஆதிசேது தீர்த்தம். ஆடிப்பெருக்கு உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் இத்தீர்த்தங்களில் நீராடி, இக்கோயிலில் திருமணக்கோலத்தில் காட்சிதரும் சிவன், அம்பிகையைத் தரிசித்தால் திருமண யோகம் விரைவில் உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar