Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மறைஞானசம்பந்தர் குருபூஜை! கேரள கோயில்களில் உள்ள தங்கம் பற்றி விபரம் கேட்கிறது ரிசர்வ் வங்கி! கேரள கோயில்களில் உள்ள தங்கம் பற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் 117 கிலோ தங்கம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 செப்
2013
10:09

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும், உண்டியல் காணிக்கையாக, 117 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இத்தகவலை, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூதாட்டம்: ஏழுமலையானை தரிசிக்க வந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த ஆறு பேர், தாங்கள் தங்கியிருந்த மடத்தின் அறையில், நேற்று முன்தினம் இரவு, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்து சென்ற போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 8,200 ரூபாய், பறிமுதல் செய்யப்பட்டது.

லாரி சாம்பல்: சித்தூர் அடுத்த குடிபாலா அருகே, ஸ்டேசனரி பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி, நேற்று காலை, 4:00 மணிக்கு, தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டது. டிரைவர் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கினார். சிறிது நேரத்தில், லாரியில் இருந்து புகை கிளம்பியது. டிரைவர் அருகில் சென்று பார்த்தபோது, தீப்பிடித்திருப்பது தெரிந்தது. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைத்தனர். எனினும், லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஸ்டேசனரி பொருட்களும் சாம்பலாகின.

போக்குவரத்து பாதிப்பு: திருப்பதியில் இருந்து சென்னை வரும் வழியிலும், ரேணிகுண்டாவில் இருந்து, விமான நிலையம் செல்லும் வழியில், காஜுலமண்டையம் பகுதியிலும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள், 3 கி.மீ., வரை அணிவகுத்து நின்றன. இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காளஹஸ்தி ஏர்பேடு பகுதியில், சாலை மறியலில், கலந்து கொண்ட பெண்கள், பல்வேறு விளையாட்டுக்களையும் விளையாடினர். இதனால், அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காளஹஸ்தி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, கலைந்து போகச் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்; பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இன்று காலை 6:30 ... மேலும்
 
temple news
கோவை; கோவை, சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் 56 -வது ஆண்டு விழா 26.03 - 2025 அன்று கோவில் வளாகத்தில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விடையாற்றி உற்சவ நிறைவு விழாவில், பல்வேறு பழங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar