Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு ... விருதுநகர் தூய வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி! விருதுநகர் தூய வேளாங்கண்ணி ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 செப்
2013
10:09

மதுரை: தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படவுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக, மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கோயில்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, கோயிலுக்குள் கேமரா, வீடியோ கேமரா மற்றும் லேப்-டாப் கொண்டு செல்ல அனுமதியில்லை. எனினும், மொபைல் போன்களுக்கு அனுமதி இருந்தது. அவற்றில் உள்ள பேட்டரியை இயக்கி வெடிக்கச் செய்யவும், போட்டோ எடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்படவுள்ளது.

பேக்கேஜ் ஸ்கேன்: மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் கூறுகையில், பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் மொபைல்போனுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது. டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 5 கோபுரங்களிலும் தலா ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பேக்கேஜ் ஸ்கேன் கருவிகள் விரைவில் பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் பக்தர்களின் உடைமைகள் முழு அளவில் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஸ்கேன் செய்யும்போது உணவு பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar