Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு ... விருதுநகர் தூய வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி! விருதுநகர் தூய வேளாங்கண்ணி ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 செப்
2013
10:09

மதுரை: தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படவுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக, மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கோயில்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, கோயிலுக்குள் கேமரா, வீடியோ கேமரா மற்றும் லேப்-டாப் கொண்டு செல்ல அனுமதியில்லை. எனினும், மொபைல் போன்களுக்கு அனுமதி இருந்தது. அவற்றில் உள்ள பேட்டரியை இயக்கி வெடிக்கச் செய்யவும், போட்டோ எடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்படவுள்ளது.

பேக்கேஜ் ஸ்கேன்: மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் கூறுகையில், பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் மொபைல்போனுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது. டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 5 கோபுரங்களிலும் தலா ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பேக்கேஜ் ஸ்கேன் கருவிகள் விரைவில் பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் பக்தர்களின் உடைமைகள் முழு அளவில் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஸ்கேன் செய்யும்போது உணவு பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar