கருவுற்ற பெண்கள் எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட்டால் நல்லது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2013 12:09
திருச்சி, திருவெண்காடு திருத்தலத் தேவாரங்களைப் பாடலாம். கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்திரம் சொல்லி வழிபடலாம். ஆன்மிகப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இப்படி இருந்தால், பிறக்கும் குழந்தை அறிவாற்றலுடன் திகழும்.