ரெட்டியார்சத்திரம் : கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோவி லில் அஷ்டமியை முன் னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக கமலவள்ளி சமேத பெருமாளுக்கு விஷேச அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பைர வருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொரு ட்களால் அபி ஷேகம் நடந்தது. மலர் அலங் காரத்துடன் நடந்த பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர்.