Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத் யாத்திரை அடுத்த மாதம் ... பழநி கோயில் உண்டியல் ரூ.1.17 கோடி வசூல்! பழநி கோயில் உண்டியல் ரூ.1.17 கோடி வசூல்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்காலத்து திருத்தேர் மக்கி வரும் அவலம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2013
10:09

திருவாரூர்: நீடாமங்கலத்தில் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பால் பழுதடைந்து வ ரும் திருத்தேரினை பாதுகாத்திட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர் எதிர்பார்த்துள்ளனர். தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மராஜன் அவர் மø னவி யமுனாம்மாள் தம்பதியினருக்கு பல ஆண்டுகளாக புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தான ராமர் சுவாமி திருவருளால் புத் திரபாக்கியம் கிடைத்துள்ளது. அதன் பின் மன்னன் 1761ம் ஆண்டு நீடா மங்கலத்தில் கோவில் எழுப்பி சீதா, லட்சுமனர், அனுமன், சந்தான ராம னுக்கு சிலையை நிறுவியதுடன், திருக்குளம் வெட்டி, பல நூறு ஏக்கர் நிலம் எழுதி வைத்துள்ளார். அன்றுமுதல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் செய்த நிலையில் புத்திரபாக்கியம் கிடைத்ததாகவும் அ ன்று முதல் பல நூறு ஆண்டுகளாக இக்கோவிலுக்கு வந்து செல்லவதாக வர லாறு கூறுகிறது.
இக்கோவில் தற்போது  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முத்துசுவாமிதீட்சிதரால் பாடல்பெற்ற தலமான இங்கு ராமநவ மயின் பத்தாம் நாள் திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்காக திருத்தேர் வடிவமைக்கப்பட்டு தேர்முழுவதும் ராமாயண காதாபாத் திரங்கள் கூடிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்த காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர் பழுதடைந்ததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைத் தனர். அன்று முதல் பராமரிப்பில்லாமல் பழுடைந்து வருகிறது. கலை நய மிக்க காட்சிப்பொருட்கள் சிதைந்து வந்தது.
அப்பகுதி மக்கள் கோரிக் கையைத் தொடர்ந்து சமீபத்தில் திருச்சி பெல் நிறுவனத்தினர். தேருக்காக நான்கு சக்கரங்கள் செய்து வழங்கினர். அவற் றையும்  இந்து சமய அறநி லையத்துறை அதிகாரிகள் பாதுகாக்காமல் கிடப் பில்போட்டுள்ளனர்.  எனவே கலை பொக்கிஷமாக கருதப்படும் திருத்தேரினை சரி செய்து தே ரோட்டம் நடத்த வேண்டும் எனவும், அதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar