Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாரிடம் எப்படி பேச வேண்டும் ? கோவில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் கோலாகலம்! கோவில்களில் குழந்தைகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா மகாசமாதி தினவிழா மற்றும் கோவில் பூமி பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 அக்
2013
01:10

ஸ்ரீபெரும்புதூர்: பாடிச்சேரியில், சாய்விட்டலா பக்த சமாஜம் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ குபேர பிரேமசாய் ஜகன்மாதா மந்தீர் கோவில் கட்டுமானப்பணிக்கான பூமிபுஜை மற்றும் சாய்பாபா மகாசமாதி தின விழா நடைப்பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ளது பாடிச்சேரி. இக்கிராமம், வடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீ சாய்விட்டலா பக்த சமாஜம் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ குபேர பிரமசாய் ஜகன்மாதா மந்தீர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காலை 7 மணிக்கு, கணபதி ஹொமமும், அதனைத்தொடர்ந்துபூமி புஜைக்கான யாகம் வளர்க்கப்பட்டது. காலை 9:10 மணிக்கு, பூமிபுஜை போடப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்ற பின், பூமி புஜைக்கான செங்கற்கல், அதற்கென வெட்டப்பட்ட, பள்ளத்தில் வைத்து சிறப்பு புஜை நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து, 9:15 மணி முதல் சாய் பக்தர்கள் சார்பில், சாய் பஜனையும், பகல் 12:00 மணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, சாய்பாபாவை வழிப்பட்டனர். பிற்பகல் 2.20 மணிக்கு, குபேர சாய் விளக்கு ஜோதி தரிசனம் நடந்தது. இதுகுறித்து, ஸ்ரீ சாய்விட்டலா பக்த சமாஜம் டிரஸ்டி நிர்வாகி கூறுகையில், "வடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாடிச்சேரியில், சாய்பக்தர் நன்கொடையாக வழங்கிய, இடத்தில் 10 லட்சம் மதிப்பில், ஸ்ரீகுபேர பிரேமசாய் ஜகன்மாதா மந்தீர் ஆலயம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று பூமிபுஜை நடந்தது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோவில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு, கோவிந்தா... ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar