Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜனுக்கு கப்பம் கட்டிய இலங்கை ... 30 ஆண்டுகளாக .. தீபாவளி அன்று பட்டாசை தவிர்க்கும் கிராமம்! 30 ஆண்டுகளாக .. தீபாவளி அன்று பட்டாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 கோவில்களின் உண்டியல்களுக்கு சீல்: அறநிலைய துறை நடவடிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2013
10:10

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் உண்டியல் உடைக்கப்பட்ட கோவில் உட்பட, மூன்று கோவில்களின் உண்டியல்களுக்கு, அறநிலையத் துறை அதிகாரிகள் "சீல்" வைத்தனர். துரைப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவிலில், கடந்த வாரம், உண்டியலில் இருந்த பணம் திருடுபோனது. இந்த நிலையில், நேற்று இந்த கோவிலில் ஆய்வு செய்த, அறநிலையத் துறை அதிகாரிகள், கோவிலின் உண்டியலுக்கு "சீல்" வைத்தனர். மேலும், துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள ஆழிகண்டேஸ்வரர் கோவில் மற்றும் துரைப்பாக்கம் பி.டி.சி., குடியிருப்பில் உள்ள கங்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களின் உண்டியல்களுக்கும் "சீல்" வைக்கப்பட்டது. தனியார் நிர்வாகங்களின் கீழ் உள்ள இந்த மூன்று கோவில்களையும் தனது கட்டுப்பாட்டில் எடுக்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில் உண்டியல்களில் அலாரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உண்டியல் பணம் குறித்து வரவு- செலவு கணக்குகள் பராமரிக்க வேண்டும்; இரவில் தனியாக காவலாளி நியமிக்க வேண்டும் என, கோவில்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். அவற்றை பின்பற்றாத காரணத்தால், திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. இந்த மூன்று கோவில்களையும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar