Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம்! வரசித்தி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி நாளில் பூட்டிக்கிடந்த முருகன் கோயில்: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
11:11

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் நுழைவு வாயிலில் உள்ள குருமுருகன் கோயில் கந்தசஷ்டியான நேற்று பூட்டி கிடந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர். நெல்லையப்பர் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு கோயிலில் உள்ள முருகன் சன்னதிகளில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் நுழைவு வாயிலில் உள்ள குருமுருகன் கோயிலில் கந்தசஷ்டியான நேற்று பூட்டி கிடந்தது. இதனால் குருமுருகனை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கந்தசஷ்டியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள வருமானம் குறைவாக உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்த நிலையில், அறநிலையத்துறை கட்டப்பாட்டில் உள்ள குருமுருகன் கோயிலில் கந்த சஷ்டியன்று பூட்டி கிடந்தது பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது குறித்து கோயில் அலுவலரிடம் கேட்டபோது, நெல்லையப்பர் கோயிலில் உள்ள அம்பலவான சுவாமி, குருமுருகன், கருப்பசாமி போன்ற சன்னதிகளில் ஒரு கால பூஜை மட்டுமே நடத்தப்படுகிறது. அதன் படி குருமுருகன் கோயிலில் நேற்று காலை வழக்கம்போல் பூஜை நடந்தது என தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar