Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: பணவரவு! மீனம்: நகை வாங்கலாம்! மீனம்: நகை வாங்கலாம்!
முதல் பக்கம் » ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை)
கும்பம்: பெண்களுக்கு முன்னிலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2013
02:11

சனிபகவானை ஆட்சி நாயகனாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
சூரியன் விருச்சிக ராசியில் இருக்கும் போது உங்களுக்கு சாதகபலன் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். கல்விகாரகனான புதன் 9ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். அவரால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். உடல் நலம் பாதிக்கப்படலாம்.  நவ.28ல் புதன் 10-ம் இடத்திற்கு வருகிறார். இதனால் பெண்களின் ஆதரவு உண்டு. பொருள் சேரும். சுக்கிரன் தற்போது 11ம் இடமான தனுசில் இருக்கிறார். இதனால் பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை ஏற்படும். உடல் நலம் சுகம் கிட்டும். சுக்கிரன் நவ.30ல், 12ம் இடத்திற்கு மாறுவார். இது சிறப்பான இடம் அல்ல. காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம்.செவ்வாய் 7ம் இடமான சிம்மத்தில் இருப்பது சிறப்பான இடம் அல்ல. இதனால் அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம். எதிரிகளால் பிரச்னை வரும். நவ.30ல் செவ்வாய் 8ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.கேது 3ம் இடத்தில் நின்று இறை அருளையும், பொருளாதார வளத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறர். சனிபகவான் நன்மை தரும் நிலையில் இல்லாவிட்டாலும் அவரது 3, 7, 10ம் இடத்துப் பார்வைகள் சாதமாக அமைந்துள்ளதால், அதன் மூலம் எண்ணற்ற பலனை தருவார். அதோடு குருபகவானும் குடும்பத்தில் முன்னேற்றத்தை கொடுப்பார்.   கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்ச்சியடைவர். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். டிச.4க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை உறுதுணையாக இருக்கும். நவ.28க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டி இருக்கும். விவசாயிகளுக்கு பழம், கிழங்கு வகை, மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் முன்னிலைபடுத்தப்படுவர்.

அதிர்ஷ்ட எண்: 3,9   நிறம்: மஞ்சள், செந்தூரம்
நல்ல நாட்கள்: நவ.17, 23,24,25,26,27, டிச.2,3,4,5, 8.9.10, 13,14.
கவன நாள்: நவ.28,29 சந்திராஷ்டமம். கவனம்.
வழிபாடு: வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்.

 
மேலும் ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »
temple news
மேஷம்அசுவினிஎந்த ஒன்றிலும் திட்டமிட்டு நேர்மையாக செயல்படும் உங்களுக்கு, ஆவணி யோகமான மாதமாகும். பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு ஆவணி முன்னேற்றமான ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்அசாத்திய துணிச்சலும் சாதுரியமும் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4ம் பாதம்உயர்வான சிந்தனையுடன் எப்போதும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு,  ஆவணி திட்டமிட்டு செயல்பட வேண்டிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar