Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாமாத்தூர் கோவிலுக்கு தேர் ... விவேகானந்தர் ரத யாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மண் சோறு சாப்பிடும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
10:11

செஞ்சி: செஞ்சி அருகே மழை வேண்டி , ஆண்கள் நள்ளிரவு 12 மணிக்கு மண் சோறு சாப்பிட்டு விழா எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வருமானமில்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் மழை வேண்டி, ஏரியில் உள்ள எல்லைச்சாமிக்கு நேற்று முன்தினம் இரவு ஆண்கள் ஒன்று திரண்டு விழா எடுத்தனர். இரவு 8 மணிக்கு களிமண்ணால் 108 பிள்ளையார் பிடித்து வைத்து , 108 தேங்காய் உடைத்து படையல் போடப்பட்டது. பின் எல்லைச்சாமிக்கு வெள் ளாட்டு கிடா வெட்டி, அங்கேயே சமைத்தனர். முன்னதாக 100 கிலோ அரிசியில் சாதம் வடித்து கொட்டி வைத்திருந்தனர். இரவு 12 மணிக்கு கிடாய் கறி குழம்பை சாதத்தில் கலந்து உருண்டை பிடித்து ஆண்களுக்கு வினியோகம் செய்தனர். சாதத்தை ஆண்கள் சாப்பிட்டனர். இது குறித்து கிராம பெரியவர் ஒருவர் கூறியதாவது; மழை இல்லாத போது , இது போல் விழா எடுத்து ஆண்கள் மண் சோறு சாப்பிட்டால் , மழை பொழியும் என்பது நம்பிக்கை. இதே போல் விழா 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. விழா எடுத்த பிறகு மழை பெய்து ஏரிகள் நிரம்பின. அதே நம்பிக்கை யில் மீண்டும் விழா நடத்தினோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar