Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாமாத்தூர் கோவிலுக்கு தேர் ... விவேகானந்தர் ரத யாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மண் சோறு சாப்பிடும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
10:11

செஞ்சி: செஞ்சி அருகே மழை வேண்டி , ஆண்கள் நள்ளிரவு 12 மணிக்கு மண் சோறு சாப்பிட்டு விழா எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வருமானமில்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் மழை வேண்டி, ஏரியில் உள்ள எல்லைச்சாமிக்கு நேற்று முன்தினம் இரவு ஆண்கள் ஒன்று திரண்டு விழா எடுத்தனர். இரவு 8 மணிக்கு களிமண்ணால் 108 பிள்ளையார் பிடித்து வைத்து , 108 தேங்காய் உடைத்து படையல் போடப்பட்டது. பின் எல்லைச்சாமிக்கு வெள் ளாட்டு கிடா வெட்டி, அங்கேயே சமைத்தனர். முன்னதாக 100 கிலோ அரிசியில் சாதம் வடித்து கொட்டி வைத்திருந்தனர். இரவு 12 மணிக்கு கிடாய் கறி குழம்பை சாதத்தில் கலந்து உருண்டை பிடித்து ஆண்களுக்கு வினியோகம் செய்தனர். சாதத்தை ஆண்கள் சாப்பிட்டனர். இது குறித்து கிராம பெரியவர் ஒருவர் கூறியதாவது; மழை இல்லாத போது , இது போல் விழா எடுத்து ஆண்கள் மண் சோறு சாப்பிட்டால் , மழை பொழியும் என்பது நம்பிக்கை. இதே போல் விழா 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. விழா எடுத்த பிறகு மழை பெய்து ஏரிகள் நிரம்பின. அதே நம்பிக்கை யில் மீண்டும் விழா நடத்தினோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar