Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ... மழை வேண்டி மண் சோறு சாப்பிடும் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாமாத்தூர் கோவிலுக்கு தேர் செய்யும் பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
10:11

விழுப்புரம்: திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி நடக்கிறது. விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவிலில், கடந்த 350 ஆண்டுகளுக்கு முன் தேர் செய்யப்பட்டது. இது கடந்த இரண்டாண்டிற்கு முன் இயக்க முடியாத அளவிற்கு சிதலடைந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளாக இக்கோவிலில் தேர் திரு விழா நிறுத்தப்பட்டது. கோவிலின் ஏழு நிலை ராஜகோபுர திருப்பணி கட்டடத் தலைவர் குபேரன் தலைமையில், கிராம மக்கள் சார்பில் புதிய தேர் செய்யும் பணி, ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. 37 அடி உயரமுள்ள இத்தேர், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தயார் செய்யப்படுகிறது. இதற்கு இந்து அறநிலையத் துறை மூலம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் நன்கொடைகள் மூலம் இத்தேர் செய்யப்படுகிறது. தேரின் அச்சு மற்றும் சக்கரம், 2 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பில், திருச்சி பெல் நிறுவனம் மூலம் தயார் செய்யப்படுகிறது. இலுப்பை, தேக்கு மற்றும் வேங்கை உட்பட 5 வகை மரங்களைப் பயன் படுத்தி சிற்பங்கள் மற்றும் தேரின் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சி, அண்ணா நகரைச் சேர்ந்த கோவிந்த ராஜ் ஸ்தபதியார் தலைமை யில், பத்து ஸ்தபதியார்கள் தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar