Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... புத்தகயா கோவிலுக்கு 300 கிலோ தங்கம்! புத்தகயா கோவிலுக்கு 300 கிலோ தங்கம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
05:11

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 15ம்தேதி நடக்கிறது. பண்ருட்டி திருவதிகையில் பழமைவாய்ந்த அப்பர் பெருமானால் பாடல் பெற்ற முதல் கோவிலான அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 15ம்தேதி நடக்கிறது. மற்ற சிவதலங்களில்  ஆண்டுதோறும் ஐப்பசிமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் மட்டும் ஆண்டு தோறும் ஐப்பசிமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் திருமூலர் குருபூஜை நடைபெறும் நாட்களில் மட்டுமே அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம் அதன்படி அன்னாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானைமுருகர், சண்டிகேஸ்வரர், நவக்கிரக சுவாமிகளுக்கு(பஞ்சமுக சுவாமிகள்) சிறப்பு அபிஷேகம் நடந்து பிற்பகல் 12:00 மணியளவில் தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு எட்டு பட்டைகள் கொண்ட மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அன்னம் மற்றும் காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடக்கிறது. திலகவதியார் கோவில் அருகில் உள்ள சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. வருகிற 17ம்தேதி பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு மாட வீதி வலம் வருதல், இரவு 7 :00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar