Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எட்டயபுரம் கோயிலில் பருவமழை வேண்டி ... திருவள்ளூர் அய்யப்ப சாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்களில் வசிப்பதற்கான நிபந்தனை: குத்தகைதாரர்கள் வழக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2013
12:11

சென்னை: சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு இந்து கோவில் வீட்டுமனை குத்தகைதாரர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் கே.லோகநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நாங்கள் இந்து கோவில் நிலங்களில் குத்தகை எடுத்து, கடந்த 70 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2004, 2005–ம் ஆண்டுகளில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், குத்தகை பெயர் மாற்றுவதற்கு விண்ணப்பிப்பவர்களிடம் சில நிபந்தனைகளை வலியுறுத்துவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 10 மாத வாடகையை நன்கொடையாக கோவிலுக்கு வழங்க வேண்டும், குடியிருப்பு கட்டிடங்களை கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும், குத்தகை ஒப்பந்தத்தை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை விதிக்கின்றனர். இது நியாயமற்றது. கோவில் நிலங்களில் நாங்கள் என்றுமே உரிமை கோரியதில்லை. நியாயமான வாடகையை கொடுத்து வருகிறோம். எனவே அந்த அரசாணையை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி கே.கே.சசீதரன் விசாரித்தார். இந்த மனுவுக்கு இந்துசமய அறநிலையத் துறை செயலாளர், கமிஷனர் பதிலளிக்கும்படி நோட்டீசு பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar