Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் பலத்த மழை! சபரிமலை பற்றிய விபரங்களை தெரிந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பாதையில் யானைகள் கண்காணிக்க 3 பறக்கும் படைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2013
11:11

சபரிமலை: சபரிமலை பாதைகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, துணை வனகாப்பாளர் பிரசாத் கூறினார். அவர் கூறியதாவது: சபரிமலை சீசனையொட்டி, பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத் துறையின் 2 கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப் பட்டுள்ளது. அதில் 2 பிரிவுகளாக 16 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காடுகளில் போதை பொருட்களை பதுக்கி வைப்பது, கழிவு பொருட்களை கொட்டுவது, விறகுக்காக மரக்கிளைகள் வெட்டப் படுவது போன்றவற்றை தடுக்கும் பணிகளை மேற்கொள்வர். பம்பை, சன்னிதானத்தில் பக்தர்கள் வரும் பாதையில் திரியும் பாம்புகளை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையின் கால்நடை அதிகாரி தலைமையில் பம்பை, சன்னிதானம், புல்பாறை மற்றும் சபரிமலை பாதைகளில் ரோந்து சுற்றி வர 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar