Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டிச.,1ல் யோகி ராம்சுரத்குமாருக்கு ... ஐயப்பன் பூஜையில்... பெண்களுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நங்கநல்லூர் ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2013
05:11

நங்கநல்லூர் ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை விழா!

சென்னை நங்கநல்லூர், ஆதம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில், கோடி அர்ச்சனை செய்து ஐயனை வழிபட முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டில் இறங்கியுள்ளனர். டிசம்பர் 7-ஆம் தேதி காலை 5 மணிக்குத் துவங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும் கோடி அர்ச்சனை விழா, சுமார் 54 லட்சம் ரூபாய் செலவில் நடைபெறுவதாகத் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். கேரள தந்திரிகள், நங்கநல்லூர் மணிகண்ட சுவாமி, டிரஸ்ட் ஸ்தாபகர் வெங்கட்ராம குருஜி, வேதகான சாஸ்தா டிரஸ்ட் கிருஷ்ணன் குருஜி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கோடி அர்ச்சனை விழாவில் தினமும் சிறப்பு பூஜை, விசேஷ பிரசாதம், அன்னதானம் ஆகியவை சிறப்புற நடைபெறும்.

கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட நெய், தேன், விபூதி ஆகியவற்றை நிறைவு நாளில் எடுத்து, அங்கே சன்னதியில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அதைப் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்க உள்ளோம். தவிர, தினமும் மதியம் மற்றும் இரவில் அன்னதானமும் நடைபெறுகிறது. இந்தப் பூஜைக்கு அரிசி, பணம், திரவியம் எனப் பொருளுதவி செய்வதும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக, கோடி அர்ச்சனையில் கலந்துகொண்டு, ஐயப்ப சுவாமியின் நாமாவளியைச் சொல்வதற்கு தினமும் 700-க்கும் குறையாத அன்பர்கள் தேவை. ஆர்வம் உள்ள ஐயப்ப பக்தர்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம் என்கிறார்கள் நிர்வாகிகள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar