கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில், 27 உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நடந்தது.துணை கமிஷனர் பச்சையப்பன் முன்னிலையில், ஊழியர்கள் ஈடுபட்டனர். தங்கம், 159 கிராம்; வெள்ளி, 1 கிலோ 280 கிராம்; ரூ.26 லட்சத்து 71 ஆயிரத்து 813 ரூபாய் காணிக்கையாக இருந்தது.