Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈஸ்வரன் கோவில்களில் சனி பிரதோஷ ... இரண்டு கோவில்களில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருமுடி செலுத்தும் விழா பக்தர்களுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2013
10:11

மேல்மருவத்தூர்: ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில், சக்தி மாலை அணிந்து, இருமுடி செலுத்தும் விழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. ஜனவரி, 15ம் தேதி வரை நடக்கிறது. இம்மாவட்ட பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்ல பஸ், ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம், இருமுடி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. இருமுடி செலுத்தும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஆன் லைன் புக்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன் லைனில் புக்கிங் செய்து, குறிப்பிட்ட நாளில் தரிசனம் செய்யலாம். வயதானவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் மற்றும் குழந்தைகள் இருமுடி செலுத்த, தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிரமம் இன்றி தரிசனம் செய்யலாம். ஜனவரி, 16ம் தேதி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க விரும்புவோர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், ஆதி பராசக்தி சித்தர் சக்தி பீடங்கள் அல்லது ஈரோடு மாவட்ட அலுவலகத்தை, 0424-6542425 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar