Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தஞ்சை தஞ்சை லட்ச தீபம் திருவிழா: ... விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்கள்: போக்குவரத்து பாதிப்பு! விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் சுப்ரபாதம், மங்கல இசை ஒலிப்பது எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2013
10:12

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத அதிகாலையில், சுப்ரபாதம் ஒலிக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இங்கு, சுவாமி தரையில் படுத்து காட்சியளிக்கிறார். நிலம் சார்ந்த பிரச்னைகள், புதிய வீட்டை தடங்கலின்றி கட்டுதல் ஆகியவற்றுக்கு பரிகார தலம் இது.இங்கு அதிகாலை மற்றும் மாலை வேளைகளில், மங்கல இசை ஒலிப்பது நீண்டகால வழக்கம். நாள்தோறும் அதிகாலை 4:30 மணி முதல் காலை 6:00 மணி வரை, மங்கல இசை, சுப்ரபாதம், பஜனை பாடல்கள், மாலை வேளையில், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவை ஒலிபரப்பாகும். மார்கழி மாத அதிகாலையில், திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை ஒலிபரப்பப்படும். கோவிலில் ஒலிபரப்பும் அத்தகைய பாடல்களை, நகரம் முழுவதும் உள்ள, பக்தர்கள் கேட்டு பரவசமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, இத்தகைய பாடல்களை ஒலிக்க விடும் நடைமுறை இல்லை. ஒலி பெருக்கி கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவால், இது நிறுத்தப்பட்டது. ஒலி பெருக்கி மூலம் ஒலி பரப்புவதற்குதான் வாரியம் தடை விதித்தது. எனவே கோவில் வளாகத்தில், மங்கல இசை ஒலிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar