திருவெண்ணெய்நல்லூர்: மங்களாம்பிகை கிருபாபுரீஸ்வரர் கோவிலில்சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள நந்தீஸ்வரனுக்கு 208 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற வாசனத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.