Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ... மீனாட்சி அம்மன் கோயிலில் டிச., 17ல் ஆருத்ரா தரிசனம்! மீனாட்சி அம்மன் கோயிலில் டிச., 17ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம்: மதியம் 1 மணிக்குள் முடிக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 டிச
2013
10:12

சிதம்பரம்: பக்தர்கள் பாதிக்காத வகையில் நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி மதியம் 1:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என நந்தனார் ஆய்வு மையம் கோரிக்கை வைத்துள்ளது. நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் காவியச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: சைவ தலங்களில் முதன்மையானதும் பஞ்ச பூத தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி ஆரூத்ரா, ஆனித் திருமஞ்சனம் தரிசனம், தேரோட்டம் ஆகியவை முக்கிய நிகழ்ச்சிகளாகும். இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் ஆரூத்ரா தரிசன விழாவிற்கு இரண்டு விதமான அழைப்பிதழ்கள் அச்சடித்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி முறைப்படுத்த வேண்டும். நடராஜர் கோவில் ஆரூத்ரா தரிசனம் நேரம் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணிக்குள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பக்தர்கள் 5 மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை ஆண்டுதோறும் நீடிக்கிறது. நடராஜர் தரிசனத்தைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் முதியோர் பாதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் பாதிக்காத வகையில் நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியை மதியம் 1 மணிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar