Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுவாயில் ஐயப்பன் கோவில் ... மகர விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார்: அரசு பஸ்களில் பார்சல்களுக்கும் தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2013
10:12

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அரசு பஸ்களில், பார்சல்கள் ஏற்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பலத்த சோதனை:காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப்பெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். படுநெல்லி, ஒலிமுகமதுபேட்டை, கீழம்பி, பாலாறு, டோல்கேட், பொன்னேரி, மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் ஆகிய இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். 140 போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., விஜயகுமார் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். முக்கிய கோவில்கள் மற்றும் மசூதிகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது உத்தரவு: அரசு பஸ்களில் எந்த பார்சலும் ஏற்றக் கூடாது என, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு, போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.திருத்தணி முருகன் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில், பழங்குடியினரின் பாரம்பரியமான நெற்கதிர் அறுவடை திருவிழா, மழையிலும் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar