Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் கோவிலில் பொங்கல் ... திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை முன்னிட்டு, பூம்புகாரில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
தை அமாவாசை முன்னிட்டு, பூம்புகாரில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

18 ஜன
2026
01:01

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் அமாவாசை தோறும் ஏராளமான மக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகளை நடத்தி தானம், தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். 


தை அமாவாசை தினமான இன்று அதிகாலை 1:20 க்கு தொடங்கி  நாளை அதிகாலை 2:31 வரை அமாவாசை திதி உள்ளது. சூரிய உதயத்திற்கு பின்பு காலை 6 மணி முதல் 12 மணி வரை தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களது ஆசியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும்  கிடைக்கும். கடற்கரை மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்தது.


இதனால் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பூம்புகார் சங்கமத்துறையில் திரண்டு கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு வேதியர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் துணை கொண்டு பலி கர்ம பூஜைகள் நடத்தி அரிசி, காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தானமாக கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தை அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்


இதுபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள ருத்ரபாதம் அருகே நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்


மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில்   ஏராளமானோர் தங்களது  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar