Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணும் பொங்கல் தரிசனம் ... உக்கம்பெரும்பாக்கத்தில் உலக நன்மைக்காக 108 கோபூஜை உக்கம்பெரும்பாக்கத்தில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் கால்நடை வளம் பெருக வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் கால்நடை வளம் பெருக வழிபாடு

பதிவு செய்த நாள்

18 ஜன
2026
12:01

உடுமலை: உடுமலை அருகே, சோமவாரபட்டி ஆல்கொண்டமால் கோவில், திருவிழாவை முன்னிட்டு நாள் முழுவதும் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.இங்கு எழுந்தருளியுள்ள சுவாமியை வழிபட்டால், கால்நடைகள் நோய், நொடியின்றி ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.


இக்கோவிலில், தைப்பொங்கலை முன்னிட்டு, மூன்று நாட்கள் நடக்கும் பிரசித்தி பெற்ற தமிழர் திருநாள் திருவிழா நேற்று முன்தினம், சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. நேற்று அதிகாலை முதலே, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பாரம்பரிய முறைப்படி, மாட்டு வண்டி, ரேக்ளா மற்றும் வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்தனர்.


பசும் பாலை கொண்டு வந்து, பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக, நேரடியாக ஊற்றி, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். நாள் முழுவதும் இடைவிடாது ஆல்கொண்டமாலுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தை முதல் நாள் மாடுகள் ஈன்றெடுக்கும், கன்றுகள் ஆல்கொண்டமாலுக்கு உரியவை, என்பதால், ஏராளமான கன்றுகள், ஆடுகளை கொண்டு வந்து காணிக்கையாக வழங்கினர்.


திருவிழாவை முன்னிட்டு, கோவில் முன் மண்டபம், சுற்று பிரகாரம் முழுவதும், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல ஏக்கர் பரப்பளவில் திருவிழா கடைகள், பிரமாண்ட ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுடன் திருவிழா களைகட்டியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar