Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நாளை! சித்தி விநாயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் சித்தி விநாயர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டையில் ரத்தினவேல் மகேஷ்வர பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 டிச
2013
10:12

தேவகோட்டை: தேவகோட்டை நைனப்ப ஐயா நகரத்தாரால் என்பவரால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வைரக்கற்களுடன் ரத்தினகற்களால் ஆன கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரத்தின வேல் செய்யப்பட்டது. பாதுகாப்பு கருதி 1942 ம் ஆண்டு முதல் குன்றக்குடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வேல் தான் பழநி பாதயாத்திரையின் போது கொண்டு செல்லப்படும். பழநியில் சிறப்பு பூஜை செய்யபடும். மாசிமகத்தன்று தேவகோட்டைக்கு கொண்டு வரப்பட்டு நகரபள்ளிக்கூடம் என்ற இடத்தில் முருகனுக்கு சாற்றப்பட்டு பூஜை செய்யப்படும். பாரம்பரியமிக்க இந்த ரத்தினவேலை வேறு எங்கும் எடுத்துச் செல்வதில்லை.  இந்த ரத்தினவேலை திருநீறு பையில் இருந்து வெளியே எடுத்தால் 16 மூடை அரிசியில் சாதம் வடித்து மக்களுக்கு சாப்பாடு போடவேண்டும் ( ஏற்கனவே 36 மூடை என்று இருந்தது)

புதுப்பிப்பு :  300 ஆண்டுகள் ஆனதால், வேலில் கற்கள் பெயர்ந்து இருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் நைனப்ப ஐயா குடும்பத்தினரால் புதுப்பித்தனர். டிச. 6 ந்தேதி கார்த்திகை வெள்ளியான இன்று காலை, புதுப்பிக்கப்பட்ட ரத்தினவேல் நைனப்ப ஐயா இல்லத்தில் இருந்து, தேனப்பன் செட்டியார் ஊர்வலமாக எடுத்து வந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்தனர். நகர பள்ளிக்கூடத்தில் உள்ள முருகனுக்கு சாற்றி நகரத்தார் மகேஸ்வர பூஜை செய்தனர்.  நிகழ்ச்சியில், சாமியாடி செட்டியார் பழனியப்பன், அரன்மனை பொங்கல் என்றழைக்கப்படும் பழனியப்பன்,உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
அன்னதானம்: வேல் எடுத்தால் 16 மூடை அரிசியில் சாதம் வடித்து போடவேண்டும் என்ற ஐதீகத்தின் படி சாதம் வடிக்கப்பட்டு,அறுசுவையுடன் கூடிய அன்னதானம் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar