சனி பிரதோஷம்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2013 06:12
தஞ்சாவூர்: கார்த்திகை மாத இரண்டாவது சனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள மகா நந்தியம்பெருமானுக்கு குடம், குடமாக மஞ்சள், பால் அபிஷேகம் நடந்தது. நடந்த பல்வேறு அபிஷேகங்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.