Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் அன்னதானம்: உணவுப்பொருள் ... சபரிமலையின் பழங்கால போட்டோ: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை வருமானம் ரூ.102 கோடி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
04:12

சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசனுக்காக நடை திறந்த பின், 32 நாள் வருமானம் 102 கோடி ரூபாயாக அதிகரித்தது. மண்டல கால பூஜைகள் நவ.,16ம் தேதி தொடங்கியது. 32 நாட்கள் கடந்த நலையில் வருமானம் 102 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இது 82 கோடி ரூபாயாக இருந்தது. அரவணை விற்பனையில் 39 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 36 கோடி. காணிக்கை 36 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட ஏழு கோடி ரூபாய் அதிகம். அப்பம் விற்பனையில் எட்டு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ஆறு கோடி. அறை வாடகை கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டு இரண்டு கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. கேரள ஏ.டி.ஜி.பி., ஹேமச்சந்திரன் சன்னிதானத்தில் முகாமிட்டு மண்டலபூஜை மற்றும் அதன் முந்தைய நாள் செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் பற்றி ஆய்வு செய்தார். இந்த இரண்டு நாட்களிலும் வழக்கமான போலீசாருடன் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். டிச.,22ம் தேதி தங்க அங்கி பவனி புறப்படுகிறது. இந்த பவனி செல்லும் பாதையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பத்தணந்திட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டிச., 25 மதியம் தங்க அங்கி பவனி பம்பை வந்தடையும். அன்று மாலை 6 மணிக்கு அது சன்னிதானம் வந்தடையும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
சபரிமலை செல்லும் பக்தர்கள்: மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்: சென்னை: ‘‘மூளையை தின்னும் அமீபா நோய் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் தற்போது கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. 8 மணிநேரத்திற்கு மேலாக ... மேலும்
 
temple news
சபரிமலை: ‘‘சபரிமலையில் ஸ்பான்சர் என்ற பெயரில் இடைத்தரகர்களை அனுமதிக்க முடியாது,’’ என, திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. ஐயப்பனை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar