Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மூலநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஐம்பொன் சிலைகள் போலீசில் ஒப்படைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2013
10:12

திருவாரூர்: வலங்கைமான் அருகே, வீடு கட்ட கடக்கால் தோண்டியபோது, இரு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம், கீழ நல்லூரில் உள்ள, பழமை வாய்ந்த சிவன் கோயில் அருகில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில், வீடு கட்ட டிச 19, கடக்கால் தோண்டப்பட்டது. அப்போது, மண்வெட்டியில் வித்தியாசமான சத்தம் கேட்டது. அந்த இடத்தில், ஐம்பொன்னாலான விநாயகர் மற்றும் சூரியன் சிலைகள் கிடைத்தன. அப்பகுதியினர், தாசில்தார் அலுவலத்திற்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் விசாரணை நடத்தி, இரு சிலைகளையும், வலங்கைமான் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar