விழுப்புரத்தில் விவேகானந்தரின் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
விவேகானந்தரின் நடமாடும் புத்தகக் கண்காட்சி விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வ.சம்பத், நடநாடும் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி, விவேகானந்தர் விழா கமிட்டி கோட்ட பொருப்பாளர் பாலாஜி, தியாகராஜன், தனசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.