Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வல்லப கணபதி கோவிலில் ராதா மாதவ சீதா ... பிரம்மகுமாரிகள் தியானம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
63 நாயன்மார் பெருவிழா தி.கோட்டில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
11:12

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், அருள்நெறி பெருவிழா நடப்பதையொட்டி, பூச்செரிதல் நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு அருள் நெறி, 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழு சார்பில், முதலாம் ஆண்டு அருள்நெறிப் பெருவிழா நடந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன், நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர், திருச்செங்கோடு வந்துள்ளார். அவர், குளிர், சுரத்தை போக்கும், திருநீலகண்ட பதிகம் இங்கு பாடியதாக கூறப்படுகிறது. அந்த, வரலாற்று தினத்தை நினைவு கூறும் வகையில், இந்த பெருவிழா நடத்தப்படுவதாக, அருள்நெறி குழுவினர் தெரிவித்தனர். திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், கணபதி ஹோமத்துடன், விழா துவங்கியது. "திருஞானசம்பந்தர் பூக்களை கொண்டு, திருநீலகண்டரை வணங்கி பதிகம் பாடியதை நினைவு கூறும் வகையில் பூச்செரிதல் நிகழ்ச்சி நடந்தது. ஐந்துரோடு மாரியம்மன் கோவில் பகுதியில், ஏராளமான பெண்கள், அவரவர் தட்டுகளில் பூக்களை எடுத்துக் கொண்டு, நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். கைலாயநாதர்க்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனையுடன் பூச்செரிதல் வழிபாடு நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar