Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஐயப்ப பக்தர்களின் அனுபவம்! டிச 30 ரமணர் பிறந்தநாள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2013
02:12

ஒரு சமயம்,காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு  தரிசனம் தந்து கொண்டிருந்தார். வரிசையில்  நின்ற தம்பதி ஒரு தட்டில் பூ,  பழம், கல்கண்டு  கொடுத்து அவரை வணங்கினர். திருமணமாகி ஏழு  ஆண்டாகியும் குழந்தைப் பேறு  இல்லாததைச் சொல்லி வருந்தினர்.  பெரியவர், ஒரு கணம் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்து, எத்தனை  வருஷமா கோணல் வகிடு எடுத்து  தலைவாருகிறாய்? என்று கேட்டார்.  அந்த பெண்ணோ, நினைவு தெரிந்த நாளாக  இப்படியே தலை சீவுவதாக தெரிவித்தாள்.  இன்று முதல் நேர் வகிடு எடுத்துக்கோ!  அப்படியே தலை வாரி, அதில் குங்குமம்  இட்டுக் கொள். சவுந்தர்ய லஹரி,  ஆதித்ய ஹ்ருதயம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்  இரண்டு மாதம் படித்து வா என்று  சொல்லி   ஆசியளித்தார். பெரியவர் கூறியபடியே  அந்த  பெண்ணும் செய்து வந்தாள். பெரியவரிடம்  ஆசி பெற்று சென்ற, 51வது நாளில்,  மருத்துவரிடம்  சோதித்தபோது, அவள் தாய்மை அடைந்தது உறுதியானது.  பெண்குழந்தை பிறந்தது. குழந்தையை  மடத்திற்கு  அழைத்து வந்து பெரியவரிடம் ஆசி பெற்றனர்.  அவர்களிடம் பெரியவர், உங்கள் குல தெய்வம் எது? என கேட்டார். அவர்கள்,  திருவாச்சூர் மதுரகாளியம்மன் என்றனர். பெரியவர்  குழந்தைக்கு மதுராம்பாள்  என்று  பெயரிட்டு ஆசியளித்தார். அந்த தம்பதி  அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar