கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விபூதியை மூன்று கோடாக பூசுவது திரிபுண்டரம். சிவதீட்சை பெற்றவர்கள் இப்படி பூசிக் கொள்வர். மற்றவர்கள் நெற்றி முழுவதும் பூசிக் கொள்வது வழக்கம். இதற்கு உத்தூளனம் என்று பெயர்.