Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் தைப்பூச விழா ஜன.26ல் ... திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் திருவள்ளூர் வைத்திய வீரராகவப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜனவரி 25ல் தங்க தேரோட்டம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அழைப்பு
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜனவரி 25ல் தங்க தேரோட்டம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அழைப்பு

பதிவு செய்த நாள்

20 ஜன
2026
06:01

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் ஏகாம்பரநாதர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். 


அந்த வகையில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, காஞ்சிபுரம் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையான தங்கத்தேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடம், மடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி, தேர் செய்யும் பணிக்காக ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை சார்பில், தங்கத்தேர் தயாரிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வெகு விமர்சையாக வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தங்கத்தேர் உற்சவம் எப்போது நடைபெறும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரத சப்தமி அன்று, ஜனவரி 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேர் உற்சவம் நடைபெற உள்ளதாக, விசயேந்திர சரசுவதி சுவாமிகள் தெரிவித்துள்ளார். 


இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது: ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசியுடன், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் தயார் செய்யப்பட்டது. தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, நாளாக பார்க்கக்கூடிய ரதசப்தமி அன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், கோயிலில் தங்கத்தேர் உற்சவம் நடைபெறும் எனத் தெரிவித்தார். ரதசப்தமி என்று ரத உற்சவம் நடைபெறுவது மிகவும் விமர்சியானது எனவும் தெரிவித்தார். இன்றைய தினத்தில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar