சரவணம் - இறைவனது பெருமைகளை அவனது லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது கீர்த்தனம் - இறைவனின் புகழைப் பாடுதல் ஸ்மரணம் - எப்பொழுதும் பரமனையே நினைத்து அவன் நாமத்தை ஜபித்தல் பாதஸேவனம் - இறைவனுக்கு தொண்டு செய்தல் அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல் வந்தனம் - நமஸ்கரித்தல் தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என்று கருதி செய்யும் செயல்களையெல்லாம் அவனது மகிழ்ச்சிக்காக அர்ப்பணிதல் ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூண்டு வழங்குதல் அத்மநிவேதனம் - தன்னை முழுவதும் இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார்.