கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், மாசிப்பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. ஆதிசக்தி, வாலை அம்மனுக்கு, விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், மல்லீஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.