Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம் ... மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் 6ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் பன்னிரு திருமுறை வெள்ளி விழா மாநாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
11:02

சிதம்பரம் : சிதம்பரத்தில் நடந்த பன்னிரு திருமுறை வெள்ளி விழா மாநாட்டில் ஏராளமான சிவனடியார்கள் பன்னிரு திருமுறை நூல்களை தலையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். விருத்தாசலம் சிவனடியார்கள் அமைப்பு சார்பில் 25ம் ஆண்டு பன்னிரு திருமுறை வெள்ளி விழா மாநாடு சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்கும் சிவனடியார்களின் திருமுறை மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது. காலை ரிஷப விடைக்கொடியை மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து மாநாட்டு அரங்கில் இருந்து பன்னிரு திருமுறை நூல்களை தலையில் சுமந்து சிவனடியார்களின் வீதி வலம் வரும் சிவலோகக் காட்சி ஊர்வலம் நடந்தது. திருமுறை மாநாட்டிற்கு உமாபதி தீட்சிதர் தலைமை தாங்கினார். ராமலிங்கம் மனைவி கமலாம்பாள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முத்துக்குமரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் "விழாவின் விழுப்பொருள் தலைப்பில் குடியாத்தம் பக்தவச்சலம் சொற்பொழிவாற்றினார். சிவப்பெருந் தொண்டர்களுக்கு பாராட்டு, 64 சிவ தொண்டர்களுக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் நாயன்மார்கள் நினைவு விருது வழங்கப்பட்டது. 119 சிவனடியார்கள் "சிவனருட் செல்வர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆய்வரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இரண்டாம் நாள் 5 எழுத்து பெருவேள்வி, திருமுறை நாதருக்கு கோடி அர்ச்சனை நிகழ்ச்சிகள். 3ம் நாள் ஆன்மிக கருத்துரை, சொற்பொழிவுகள், திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar