Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் மகாசிவராத்திரி விழா: ... இன்று காரி நாயனார் குருபூஜை! இன்று காரி நாயனார் குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 பிப்
2014
10:02

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் நாளை மறுநாள் 27ம்தேதி 10ம் ஆண்டு சிவன்ராத்திரி விழாவில், சிவபாத தரிசனம் நடக்கிறது. தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வி யாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித்திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ் சலி-வியாக்கிரபா மகரிஷிகளுக்கு ருத்ரபாதம் காட்டி விளமலில் அருளி யதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனி வர்களுக் கு திருவடிக்காட்டி அருளியதை ஆருத்ரா  தரிசனமாக உலகெங் கும் கொண்ட õடப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ, விமோசனம்பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆண் டுதோறும் ஆருத்ரா தரிசன பெருவிழா,மற்றும் சிவன்ராத்திரிவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி  நாளை மறுநாள் 27ம்தேதி  சிவன்ராத்திரி விழா மிகவும் விமர்சியாக நடக்கிறது. இந்தவிழாவில் யுகம் படைக்க, சிவன் அக்னி பிழம்பாக விஸ்வரூம் எடுத்து, மகாவிஷ்ணு திருவடியை பார்த்த இடம் திருவிளமல், இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவன் ராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை 27ம் தேதி மாலை 7.30 மணிக்கு முதல் காலம், இரவு 10.30 மணிக்கு இரண்டாம் காலம், நடுநிசி 12.30 மணிக்கு மூன்றாம் காலம், அதிகாலை 2.30 மணிக்கு நான்காம் கால பூஜைகளும் நடக்கிறது. அதன் பின் 3 மணிக்கு சிவபெருமான் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடக் கிறது. இத்திருநாளில் ஈசனின் முகமான தியாகேசனின் முகம் பார்த்து, ஈசன் திருவடியான திரு விளமலில் பாத தரிசனம்பார்த்தால் சாவ,பாவ விமோசன ம் பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த விழாவில் பங்கேற்ற கோவில் சிவாச்சாரியர்  சந்திரசேகரரை   9489479896 என்ற அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar