Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரிய பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா புதுகையில் 66 கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிசிவனார் கோவிலில் 27ல் சிவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2014
10:02

நாமக்கல்: கடந்தப்பட்டி ஆதிசிவனார் கோவிலில், ஃபிப்ரவரி, 27ம் தேதி, மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த கடந்தப்பட்டியில், முதல் உலகத்து ஆதிசிவனார் உடனுறை ஆதர்வன வேத மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மகா சிவராத்தி விழா, கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, ஃபிப்ரவரி, 27ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அன்று இரவு, இந்து வேத முறைப்படி, தமிழில் சிறப்பு யாக பூஜையும், ஃபிப்ரவரி, 28ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு, 15ம் ஆண்டு விழா பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு அபிஷேகமும், ஆராதனை நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

* வியாஸ பீடம், ரகுநாத் சமஸ்தானம் மற்றும் ஜெய் குரூப்ஸ் சார்பில், ஃபிப்ரவரி, 27ம் தேதி மகா சிவராத்திரி விழா, ப.வேலூர் மைனர் வீரப்பப்பிள்ளை சம்பூரணம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை, 9 மணிக்கு, கோ, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடக்கிறது. காலை, 11 மணிக்கு ருத்ர யாகம் துவக்கம், தீபாராதனை, மாலை, 3 மணிக்கு 108 கலசபூஜை துவக்கம், இரவு, 9 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. ஃபிப்ரவரி, 28ம் தேதி காலை, 6 மணிக்கு, பூர்ணாகுதி, 108 கலச தீர்த்த அபிஷேகம், ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை, 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவில் ஆதி பிரம்மனுக்கு அமாவாசை தாலாட்டு உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar