Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவிலில் மயானக்கொள்ளை ... பரமக்குடியில் அனைத்து கோயில்களிலும் மகாசிவராத்திரி விழா! பரமக்குடியில் அனைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2014
10:03

இடையகோட்டை: வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இடையகோட்டை அருகே உள்ள வலையபட்டியில் ராயர்குல குரும்பாகுல வம்சத்திற்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயில் உள் ளது. இங்கு ஆண்டு தோறும் மகாசிவாராத்திரி உற்சவவிழா கொண்டாடப்படும். விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். நேற்று காலை குல குருக்கள் சுந்தரமூர்த்தி சாமிகள் புனிதநீர் தெளித்தார். சக்தி அழைத்து வந்து முதலில் பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 20 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் பூஜாரி பூஜப்பன் தேங்காய்களை உடைத்தார். இதன் தொடர்ச்சியாக இன்று குடிபாடுகள் பொங்கல் நடக்கிறது. மாலையில் அம்மன் இடையகோட்டை சென்று மஞ்சள் நீராடி அரண்மனையில் பரம்பரையாளர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar