Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் கோவிலில் ரூ.48 லட்சம் ... மழுவேந்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை! மழுவேந்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை அருகே ஆற்றில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மார்
2014
10:03

நாகப்பட்டினம்: நாகை அருகே ஆற்றில் 6 ஐம்பொன்சிலைகள் மற்றும் 2 பெட்டகங்கள் கண்டெடுக்கப்பட்டன. நாகை அடுத்த கலசம்பாடியைச் சேர்ந்தவர்கள் சுமதி மற்றும் கல்யாணி. இருவரும் நேற்று மதியம் தென்கால் ஒரத்துார் கடுவையாற்றில் மீன்பிடித்தனர்.  அப்போது, சேற்றில் புதைந்த நிலையில் சிலைகள் இருந்தன. இதுகுறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். கிராம மக்கள் கும்பலாக வந்து ஆற்றில் இறங்கி, மூன்றரை அடி உயர விளக்கு நாச்சியர், ஒன்றரை அடி உயர விநாயகர், சரஸ்வதி, லெட்சுமி, ஒன்னேகால் அடி உயர சந்திரசேகரர், முக்கால் அடி உயர மற்றொரு லெட்சுமி  சிலைகள் என ௬ சிலைகள் மற்றும் ௨ பெட்டகங்களை  ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்தனர். சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் ஆனவை. இது குறித்து தகவலின் பேரில், வேளாங்கண்ணி போலீசார், சிலைகள் மற்றும் பெட்டகங்களை கைப்பற்றி, கண்டெடுக்கப்பட்ட சிலைகள் எந்த நுாற்றாண்டை சேர்ந்தது, ஏதாவது கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா என  விசாரித்து வருகின்றனர். வருவாய்த்துறையினரும் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar