திருப்புவனம் ஸ்ரீ சௌந்தரநாயகி சப்பரத்தில் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2014 01:04
திருப்புவனம் : சிஙகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த பங்குனித்திருவிழாவில் சப்பரத்தில் சுவாமியும் அம்பாளும் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணியளவில் சுவாமி குதிரை வாகனத்திலும் அம்பாள் யானை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.