Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் ... அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டகப்படியில் 3 நிமிடங்கள் மட்டுமே கள்ளழகர் இருப்பார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஏப்
2014
12:04

மதுரை : மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 407 மண்டகப்படியில் கள்ளழகர் தலா 3 நிமிடங்கள் மட்டுமே இருப்பார். அதற்குள், பரிவட்டம் முதலிய பிரசாதங்களை பெற்று கொள்ள வேண்டும், என மண்டகப்படிதாரர்களை அழகர்கோவில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. கள்ளழகர் கோயில் நிர்வாக அதிகாரி வரதராஜன் கூறியதாவது: சித்திரை திருவிழாவை முன்னிட்டு 407 மண்டகப்படிகளில் பெருமாள் எழுந்தருளுகிறார். எனவே, பெருமாள் மண்டகப்படியில் எழுந்தருளியவுடன் நைவேத்தியங்களை தயாராக வைத்து, பரிவட்டம் முதலிய பிரசாதங்களை மண்டகப்படிதாரர்கள் பெற்று கொள்ள வேண்டும். இவற்றை 3 நிமிடத்திற்குள் செய்து கொள்ள தவறினால், பெருமாளை அடுத்த மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்படும்.பெருமாளுக்கு சாத்தப்படும் பரிவட்டம், அசல் பட்டு பரிவட்டம் தவிர போலிப்பட்டு சாத்தப்படமாட்டாது. மண்டகப்படிதாரர்கள் பெருமாள் எழுந்தருளுவதற்கு தகுந்தபடி பந்தல்களை உயரமாகவும், அகலமாகவும், விளக்குகள், வாழை மரம் தோரணங்கள், ஒலிபெருக்கி, மின் ஒயர்கள் வாகனங்களில் தட்டாமலும் இருக்குமாறு அமைக்க வேண்டும். இல்லையேல், பெருமாளை அடுத்த மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar