Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை திருப்புகழ் சபை இணையதளம் ... திரவுபதி அம்மன் கோவில் தெப்பல் திருவிழா! திரவுபதி அம்மன் கோவில் தெப்பல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
10 மணி நேர பக்தி சிரத்தையில் புதுமையான நவதானிய காப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மே
2014
01:05

ஆர்.கே.பேட்டை: அம்மனை அலங்கரிக்க பக்தர்கள் விதவிதமாக சிந்தித்து வருகின்றனர்.  பக்தர்களின், 10 மணி நேர உழைப்பில் எல்லையம்மனுக்கு நவதானியத்தில்  காப்பு நடந்தது. வங்கனூர் கிராம மக்கள் பல நூற்றாண்டுகளாக, ஆந்திர மாநிலம், காளஹஸ்தி பகுதியில் உள்ள தொண்டை நாடு எல்லையம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர். கடந்த பிப்.,யில் வங்கனூரில் புதிய கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து பக்தர்கள், அம்மனுக்கு தினசரி விதவிதமான பூஜைகள், அலங்காரம் செய்து வருகின்றனர். நாணய அலங்காரத்தில் தனலட்சுமி, காய்கறி பந்தல், சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, சங்காபிஷேகம், பழப்பந்தல் என, விதவிதமாக அம்மனை அலங்கரித்து தங்களின் பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், நேற்று முன்தினம், அம்மனுக்கு நவதானிய காப்பு நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த எச்சான கோத்திரத்தார், 10 மணி நேரம் உழைத்து நவதானியங்களால் அம்மன் விக்ரகத்தை அலங்கரித்தனர். நவதானிய படையலும், முளைப்பாரியும் அம்மனுக்கு படைக்கப்பட்டது. புதுவிதமான நவ தானிய அலங்காரத்தில் அம்மனை, பக்தர்கள் வழிபட்டனர். முளைவிட்ட தானிய வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar