Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நக்கீரரை சிவன் தண்டித்தது ஏன்? தமிழக சித்ரகுப்தர் கோயில்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நள்ளிரவு அபிஷேகம் நடக்கும் கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2011
05:05

காசிக்கு வருபவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டியது அபூர்வமான வராஹி கோயிலாகும். ஆனால், விடிவதற்குள் தரிசனத்தை முடித்து கொள்ள வேண்டும். நள்ளிரவில் அபிஷேகு ஆராதனை தொடங்கி விடியற்காலை 3 மணியுடன் முடிந்து விடுகிறது. காலை 5.30 மணிக்குள் தரிசனத்தை முடித்து கொள்ள வேண்டும். அதற்குள் மூன்று ஆரத்திகளையும் எடுத்து விடுகிறார்கள். தரிசனத்திலும் ஒரு தனித்தன்மை உண்டு. அம்பாளை நேரடியாக தரிசிக்க முடியாது. சன்னதியை வலம் வர முடியாது. அம்பாள் வீற்றிருக்கும் இடத்திற்கு மேல் உள்ள தளத்திலுள்ள ஒரு துவாரத்தை திறந்து ஒரு பாதாள அறையை காட்டுகிறார்கள். அங்கு தான் அம்பாளின் தரிசனம் கிடைக்கிறது. இவ்விடத்தில் இருந்து பாதங்களை மட்டுமே தரிசிக்கலாம். சற்று தொலைவில் உள்ள மற்றொரு துவாரத்தின் வழியாக வாராஹியின் உக்கிர கோலத்தை நிற்கும் நிலையில் தரிசிக்கலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar