Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மாவின் உத்தரவு! இவருக்கு எத்தனை வண்ணம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆளுக்கொரு அர்த்தமுண்டு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
02:06

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன்பிறந்தவர்கள். இதில் விபீஷணனைத் தவிர மூவரும் அதர்ம வழியில் நடந்து ராமனுக்கு தீமை செய்தவர்கள். இவர்களின் பெயருக்கான பொருளிலேயே இவர்களின் குணம் வெளிப்படுகிறது. ராவணன் என்றால், அலறச் செய்பவன். கொடிய செயல்களால் அனைவரையும் கதற வைத்தவன் இவன். கும்பகர்ணன் என்றால் குடம்போல காது கொண்டவன். சோம்பலின் இருப்பிடமான இவன் ஆறுமாதம் தூங்கவும், ஆறுமாதம் விழிக்கவும் செய்வான்.  ராவணனுக்காக ராமரை எதிர்த்து போரிட்டான். சூர்ப்பனகை என்பதற்கு, முறம் போன்ற அகன்ற நகங்களைக் கொண்டவள் என்பது பொருள். இவள், சீதையின் வடிவில் வந்து ராமனை அடைய விரும்பினாள். விபீஷணன் ஒருவனே நல்லவன். இவனுடைய பெயர் சிவசகஸ்ர நாமமாகிய ஆயிரம்  திருநாமங்களில் ஒன்று. அவன் மட்டும் அரக்கனாக பிறந்தும் அநீதிக்கு துணை போகாமல் தர்மத்தை நிலைநாட்ட முடிவெடுத்து ராமனுக்குத் துணை நின்றான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar